செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நள்ளிரவில் கதவை தட்டிய காதலன்... காதலி கண் முன்னே கொடூரம்.. தந்தை உட்பட இருவர் கைது..!

Jun 05, 2023 03:14:56 PM

கோவையில், காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற போது ஏற்பட்ட தகராறில், காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

லோடு மேனாக பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்ற 21 வயது இளைஞர், செட்டிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிறகு அடுத்தாண்டு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில், பிரசாந்த் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக, நண்பர்கள் மூவருடன், நள்ளிரவு காதலியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

பெண்ணின் தந்தை மகாதேவனும், உறவினர் விக்னேஷும் கதவை திறந்துள்ளனர். அப்போது பிரசாந்த் மதுபோதையில் இருந்ததால், விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக தெரிகிறது.

பிரசாந்த் கட்டையால் தாக்கியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ், பிரசாந்த்தை அவரது காதலியின் கண்முன்னே கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷையும் பெண்ணின் தந்தை மகாதேவனையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement
கூட்டணி குறித்த கே.பி.முனுசாமியின் பேட்டியை நான் பார்க்கவில்லை... தற்போதைக்கு யாத்திரையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம் - அண்ணாமலை
பவானி ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்: விவசாயிகள்
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு எம்பி தொகுதி என்பதை 3 தொகுதிக்கானதாக மாற்ற வேண்டும் - சீமான்
விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் விபத்தில் உயிரிழந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான கடனுதவி 20 சதவீதம் உயர்வு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
கோவை நகைக்கடை உரிமையாளர் தாக்கி 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை... காரையும் கடத்திய கும்பல்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கட்டப்பட்டு வருகின்ற பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement