செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு!

Jun 05, 2023 03:09:23 PM

பெரம்பலூர் அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின்மீ து ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு என்ற இடத்தில், விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற டிராக்டர் ஒன்றும் திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வேனும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது மோதிக் கொண்டன. இதில் டிராக்டர் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது. வேன் சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

விபத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட மருத்துவ உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் மீட்டு கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து, ஏற்கனவே விபத்துக்குள்ளாகி இருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியது.

இதில் ஆம்புலன்ஸ் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரைத் தாண்டி, எதிர் திசையில் சாலையோர பள்ளத்திற்குள் விழுந்தது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் மீட்பு பணியை வேடிக்கை பார்த்த 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.


Advertisement
சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது
பா.ஜ.கவின் ஒரு அணியாக அ.தி.மு.க செயல்படுகிறது: உதயநிதி ஸ்டாலின்
முதுகலை நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் கொண்டுவரப்பட்டது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது... திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : முதல்வர் பேட்டி
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் மோதல்
இந்தியாவுக்கு 4000 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதி
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு
கிருஷ்ணகிரி அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு... சிப்காட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிப்பு
குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படும் - மருத்துவர்கள் எச்சரிக்கை
வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement