செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து... 3 பேர் உயிரிழப்பு

Jun 05, 2023 11:38:14 AM

பெரம்பலூர் அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின்மீது ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு என்ற இடத்தில், விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற டிராக்டர் ஒன்றும் திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வேனும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது மோதிக் கொண்டன. இதில் டிராக்டர் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது. வேன் சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

விபத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட மருத்துவ உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் மீட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து, ஏற்கனவே விபத்துக்குள்ளாகி இருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியது.

இதில் ஆம்புலன்ஸ் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரைத் தாண்டி, எதிர் திசையில் சாலையோர பள்ளத்திற்குள் விழுந்தது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் மீட்பு பணியை வேடிக்கை பார்த்த 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.


Advertisement
கூட்டணி குறித்த கே.பி.முனுசாமியின் பேட்டியை நான் பார்க்கவில்லை... தற்போதைக்கு யாத்திரையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம் - அண்ணாமலை
பவானி ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்: விவசாயிகள்
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு எம்பி தொகுதி என்பதை 3 தொகுதிக்கானதாக மாற்ற வேண்டும் - சீமான்
விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் விபத்தில் உயிரிழந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான கடனுதவி 20 சதவீதம் உயர்வு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
கோவை நகைக்கடை உரிமையாளர் தாக்கி 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை... காரையும் கடத்திய கும்பல்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கட்டப்பட்டு வருகின்ற பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement