செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

அட்டகாசம் செய்த அரிசிக் கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்..!

Jun 05, 2023 03:13:33 PM

தேனி மாவட்டத்தில் சுமார் ஒரு வாரமாக குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி சுற்றித் திரிந்த காட்டுயானை அரிசிக் கொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

கேரளாவில் பலரை கொன்ற அரிசிக் கொம்பனை அம்மாநில வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டிருந்தனர். அந்த யானை அங்கும் இங்கும் சுற்றித் திந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்குள் நுழைந்தது. குடியிருப்புப் பகுதிகளில் யானை நடமாடியதால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.

சண்முகாநதி அணையை ஒட்டிய வனப்பகுதிக்குள் யானை முகாட்டிருந்த நிலையில் அரிசிக் கொம்பனின் கழுத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த ரேடார் கருவி மூலமாக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதிகாலை நேரத்தில், சின்னஓவுலாபுரம் பெருமாள் கோவில் வனப்பகுதிக்குள் யானை நுழைந்தது தெரியவந்ததை அடுத்து, வனத்துறையில் குறிபார்த்து சுடும் நிபுணர்கள் துரிதமாக செயல்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.

பிரத்யேகமான லாரியில் அரிசிக்கொம்பனை ஏற்றிய வனத்துறையினர், முண்டந்துரை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிகிறது. யானை பிடிபட்டதைத் தொடர்ந்து, கம்பம், கூடலூர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.


Advertisement
சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது
பா.ஜ.கவின் ஒரு அணியாக அ.தி.மு.க செயல்படுகிறது: உதயநிதி ஸ்டாலின்
முதுகலை நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் கொண்டுவரப்பட்டது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது... திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : முதல்வர் பேட்டி
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் மோதல்
இந்தியாவுக்கு 4000 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதி
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு
கிருஷ்ணகிரி அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு... சிப்காட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிப்பு
குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படும் - மருத்துவர்கள் எச்சரிக்கை
வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement