செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அட்டகாசம் செய்த அரிசிக் கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்..!

Jun 05, 2023 03:13:33 PM

தேனி மாவட்டத்தில் சுமார் ஒரு வாரமாக குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி சுற்றித் திரிந்த காட்டுயானை அரிசிக் கொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

கேரளாவில் பலரை கொன்ற அரிசிக் கொம்பனை அம்மாநில வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டிருந்தனர். அந்த யானை அங்கும் இங்கும் சுற்றித் திந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்குள் நுழைந்தது. குடியிருப்புப் பகுதிகளில் யானை நடமாடியதால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.

சண்முகாநதி அணையை ஒட்டிய வனப்பகுதிக்குள் யானை முகாட்டிருந்த நிலையில் அரிசிக் கொம்பனின் கழுத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த ரேடார் கருவி மூலமாக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதிகாலை நேரத்தில், சின்னஓவுலாபுரம் பெருமாள் கோவில் வனப்பகுதிக்குள் யானை நுழைந்தது தெரியவந்ததை அடுத்து, வனத்துறையில் குறிபார்த்து சுடும் நிபுணர்கள் துரிதமாக செயல்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.

பிரத்யேகமான லாரியில் அரிசிக்கொம்பனை ஏற்றிய வனத்துறையினர், முண்டந்துரை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிகிறது. யானை பிடிபட்டதைத் தொடர்ந்து, கம்பம், கூடலூர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.


Advertisement
கூட்டணி குறித்த கே.பி.முனுசாமியின் பேட்டியை நான் பார்க்கவில்லை... தற்போதைக்கு யாத்திரையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம் - அண்ணாமலை
பவானி ஆற்று நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்: விவசாயிகள்
ஏழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் என சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு எம்பி தொகுதி என்பதை 3 தொகுதிக்கானதாக மாற்ற வேண்டும் - சீமான்
விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் விபத்தில் உயிரிழந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான கடனுதவி 20 சதவீதம் உயர்வு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
கோவை நகைக்கடை உரிமையாளர் தாக்கி 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை... காரையும் கடத்திய கும்பல்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கட்டப்பட்டு வருகின்ற பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement