செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

சரக்கு ரயிலில் இரும்பு தாதுக்கள் ஏற்றப்பட்டிருந்ததால், கோரமண்டல் ரயிலுக்கு பெரும் பாதிப்பு - ரயில்வே வாரியம் விளக்கம்

Jun 04, 2023 06:06:53 PM

சரக்கு ரயிலில் இரும்பு தாதுக்கள் ஏற்றப்பட்டிருந்ததால், அதன் மீது மோதிய கோரமண்டல் ரயிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதிக உயிரிழப்புகள், அதிகமானோர் காயமடைந்ததற்கும் இதுவே காரணமாக அமைந்ததாகவும் ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பேட்டியளித்த ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்ம சின்ஹா, 'க்ரீன்' சிக்னல் கிடைத்த பின்னரே ரயிலை முன்னோக்கி இயக்கியதாக கோரமண்டல் ரயில் ஓட்டுநர் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், ஓட்டுநர் சிக்னல் விதிமீறலில் ஈடுபடவில்லை என்றும், அவர் ரயிலை அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே இயக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே, ரயில் விபத்தில் 275 பேர் பலியானதாகவும், சில சடலங்கள் இருமுறை எண்ணப்பட்டதால் 288 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டதாகவும் ஒடிசா அரசு விளக்கமளித்துள்ளது. அனைத்து உடல்களுக்கும் மாநில தடய அறிவியல் ஆய்வகம் டிஎன்ஏ சோதனை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
முதுநிலை மருத்துவத்தில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்டிருப்பது கல்வி தரத்தை உயர்த்தாது: அன்புமணி
இந்தியாவுக்கு 4000 டன் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு அனுமதி
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவை தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!
ஆண்ட்ராய்ட் போன்களின் தகவல்களைத் திருடும் பாக்.ஹேக்கர்கள்.. ராணுவம், அரசு அதிகாரிகள்தான் குறி
நாளை மறுநாள் சொந்த தொகுதிக்கு பிரதமர் மோடி வருகை.. புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மகளிர் இடஒதுக்கீட்டை விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் - கனிமொழி
காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனுத் தாக்கல்

Advertisement
Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

Posted Sep 21, 2023 in சென்னை,Big Stories,

பெற்ற தாயை தவிக்க விட்டு பண்ணை வீட்டில் பதுங்கிய பணக்கார மேஜிக் மேன்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

நிலத்தடியில் சாயக்கழிவுகளை கலக்கும் மனசாட்சியில்லா பணவெறி ஆலைகள்..!

Posted Sep 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

போலீஸ்காரன் திருட்டு பையன்... செல்போனை திருடிவிட்டு பேரம் பேசிய திருடர்குல திலகம்..! கரும்புக் காட்டுக்குள் கவனிப்பு


Advertisement