செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா.? சந்தேகத்தின் பேரில் 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை..!

Jun 04, 2023 12:37:46 PM

திருச்சி வாளாடியில் தண்டவாளங்களுக்கு இடையே லாரி டயர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக, 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி வழியே சென்றுக் கொண்டிருந்த போது,  3 டயர்கள் தண்டவாளத்தில் கிடப்பதைக் கண்ட ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலின் வேகத்தை குறைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும் ஒரு டயர் ரயில் இன்ஜினில் மாட்டியதால், மின் ஒயர் கேபிள்கள் துண்டாகி, 4 பெட்டிகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இயங்கவில்லை.

அப்பகுதியில் ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் சூழலில் இச்சம்பவம் நடந்ததால் ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில்  3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்த நிலையில், அவர்களுக்கும் இந்த சதி செயலுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.   


Advertisement
தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை
மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
மாம்பழ ஜூஸ் கம்பெனிகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன மாங்கொட்டைகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement