செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!

Jun 01, 2023 07:42:15 AM

8 மாதமாக காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சின்னத்திரை இணையரின் திருமண வாழ்க்கை பகீர் குற்றச்சாட்டுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.

சின்னத்திரை சீரியல்கள், குறும்படங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த், சம்யுக்தா. இவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளங்களும் உள்ளன.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் சேர்ந்து நடித்த விஷ்ணுகாந்தும் சம்யுக்தாவும் காதலில் விழுந்தனர். இந்த காதலை இருவரும் யூடியூப்பில் நிகழ்ச்சியாகவும் நடத்தி அறிவித்தனர்.

காதல் ஜோடிகள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்துக் கொண்டனர். இந்த திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறி இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

விஷ்ணுகாந்த் உடனான திருமண வாழ்க்கை ஏன் முடிவுக்கு வந்தது என விளக்கமளித்த சம்யுக்தா, திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளும் தனக்கு உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்தார்.

சம்யுக்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து விஷ்ணுகாந்த் அளித்துள்ள விளக்கத்தில், ஒருவரை நம்பி தனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாள்களுக்குள் நரக வாழ்க்கையை வாழ்ந்ததாகவும், பொய்யான நரக வாழ்க்கையில் இருந்து தன்னை காப்பாற்றிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகும் தனது முன்னாள் காதலனுடன் சம்யுக்தா பேசி வந்ததாகவும் ஆடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் விஷ்ணுகாந்த். சின்னத்திரையில் மின்னிய நட்சத்திரங்களின் வாழ்க்கை. விளக்கு வெளிச்சத்தில் விழுந்த விட்டில் பூச்சியாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர், திரையுலகினர்.


Advertisement
கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
உதகை அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடை நீக்கம்
அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!
செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்
சென்னையில் 11 வயது சிறுமி தற்கொலையை சந்தேகத்துக்கு இடமான மரணம் என போலீஸ் வழக்குப்பதிவு
லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் ஐடி அதிகாரிகள் சோதனை
மனைவியை ரயில் முன் தள்ளி கொல்வதற்காக இழுத்துச் சென்ற கணவன்... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள்.
திருப்பதுரில் அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தால் வழக்கு பாயும் என போக்குவரத்து உதவி ஆய்வாளர் எச்சரிக்கை

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement