செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பஞ்சாயத்து செய்த வழக்கறிஞர் வீட்டிற்குள் சிறை வைப்பு.. போலீசுக்கு சென்ற பஞ்சாயத்து.. பஞ்சாயத்திற்கே பஞ்சாயத்தா....???

May 22, 2023 06:49:15 AM

கணவன் மனைவி பிரச்சனையை பேசித்தீர்க்க சென்ற இடத்தில் வீட்டுக்குள் வைத்துப்பூட்டி எதிர்தரப்பினர் தாக்கியதாக கூறி, கர்ப்பிணி பெண் வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான ஜெயகிருஷ்ணனுக்கும், அவரது மனைவி அர்ச்சனாவிற்கும் இடையே 4 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வருகிறது. இதுகுறித்து, பேசுவதற்காக இருதரப்பினரும் தனித்தனியாக வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜெயகிருஷ்ணன் வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடந்த போது, அர்ச்சனா தரப்பில் பேசுவதற்காக 4 மாத கர்ப்பிணியான வழக்கறிஞர் சபீதா சென்றுள்ளார். இருதரப்பினருக்குமான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒருதரப்பினரை வீட்டிற்குள் வைத்து மற்றொரு தரப்பினர் பூட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தன்னை எதிர்தரப்பினர் தாக்கி விட்டதாக வீடியோ வெளியிட்ட சபீதா, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததோடு, பூந்தமல்லி போலீசில் புகாரும் அளித்தார்.

எதிர்தரப்பினரும் சபீதா மீது புகார் அளித்த நிலையில், இருதரப்பு புகார் மீதும் போலீஸார் தனித்தனியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இந்நிலையில், தனது புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லையென காவல் நிலையத்திற்கே சென்று, தனது தாயாருடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் வழக்கறிஞர் சபீதா.

ஒருவர் புகார் அளித்தால் என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுமென உதவி ஆய்வாளர் சுரேஷ் விரிவாக விளக்கமளித்தார்.

வழக்கறிஞருக்கே காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்கவில்லையென்றால் சாமான்ய மக்களின் நிலை எப்படியிருக்கும் என கேள்வி எழுப்பினார் சபீதா


Advertisement
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
காவிரி விவகாரத்தில் ரஜினி கள்ளமவுனமா..? சிவராஜ் குமார் கண்டனம்..! ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்
மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்
சர்ன்னு கார் ஓட்டிய சூப்பர் சரவணா ஸ்டோர் ஓனர் மகனின் வேகத்தால் விபத்து..!

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement