செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

காணாமல் போனதாக கூறப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு... கிடுக்கிப்பிடி விசாரணையில் நண்பர்கள் கூறிய திடுக்கிடும் வாக்குமூலம்..!

Mar 26, 2023 12:19:51 PM

கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போனதாக கூறப்பட்ட கல்லூரி மாணவரை, முன்விரோதம் காரணமாக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூத்தக்குடி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வியின் மகன் ஜெகன் ஸ்ரீ, தனியார் கல்லூரியில் DME மூன்றாமாண்டு படித்து வந்தார்.

உடல்நலம் சரியில்லாததால், சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாத ஜெகன் ஸ்ரீ, கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெகன்ஸ்ரீயை தேடி வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கார்த்திகை தீபத்தன்று தீ பந்தம் சுற்றும் போது தகராறு ஏற்பட்டதால், அந்த முன்விரோதத்தில் மது போதையில் ஜெகனை அடித்துக் கொலை செய்து, சடலத்தை கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் படி, நள்ளிரவில் ஜெகனின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், நண்பர்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement
காதலியை பார்க்க வந்த காதலனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்... காதல் வெளியே தெரிந்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அதிவேகமாக மோதிய ஆம்னி பேருந்து... 3 பேர் உயிரிழப்பு
ஓசி-யில் சாம்பார், குடிநீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர்..!
ரயில் விபத்து பற்றி வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஒடிசா போலீசார்
சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற பிரமாண்ட சரக்குக் கப்பல்..!
இம்ரான் கான் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பீகார் முதலமைச்சர் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு..!
"பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்" - இலங்கை நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்கே
குப்பைகள் குவிவதை தடுத்து குப்பையில்லா குமரியை உருவாக்க தீவிரம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!


Advertisement