செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்

Mar 21, 2023 07:58:51 AM

கன்னியாகுமரி அருகே தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு வந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீடியோகாலில் வில்லங்கம் செய்த பாவமன்னிப்பு பாதிரியார் பெனடிக் ஆன்ரோ போலீசாரால் கைது செய்யப்பட்டார். லவ்தீக வாழ்க்கையில் விழுந்ததால், தலைமறைவாகி ஊர் ஊராக ஓடிய பாதிரியார் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் 30 வயதான பெனடிக்ட் ஆன்றோ. குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியாரான இவர் பிலாங்காலை தேவாலயத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் மீது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும், உடலில் மோசமாக தொட்டதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.

இதற்கிடையே பாதிரியார் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

பாதிரியார் பயன்படுத்திய செல்போன் நம்பர் மூலம் நாகர்கோவில் வழியாக பாதிரியார் தப்பிச்செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தடுத்து நிறுத்தி பாதிரியார் பெனடிக் ஆண்றோ வை கைது செய்தனர்.

தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காக வந்த பெண் ஒருவருடன் ஏற்பட்ட நட்பு காதலனதாகவும், லவ்தீக வாழ்க்கையில் விழுந்ததால், பாதிரியர் பணியை கைவிட முடிவு செய்ததாகவும், அந்தப்பெண் வேறு ஒரு இளைஞரை திருமணம் செய்து சென்று விட்டதால் அவர் நினைவாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோ கால் ரெக்கார்டுகளையும் பாதிரியார் அண்டோ தனது லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளார்.

அண்மையில் கல்லூரி மாணவி ஒருவருடன் ஏற்பட்ட காதல் பிரச்சனையில் பாதிரியாரின் லேப்டாப்பை சிலர் பறித்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் தான் பாதிரியாரின் புகைப்படங்கள் மூலம் ‘ல்தகா சைஆ’ சேட்டைகள் சமூக வலைதளங்களில் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்ணியத்தை மறந்து காதலில் விழுந்ததால் பாதிரியார் ஜெயிலில் கண்ணீரோடு கம்பி எண்ணி வருகின்றார்.


Advertisement
வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்
20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்
கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!
நிர்மலா சீதாராமன் விழாவில் கோஷமிட்ட நபரின் பின்னணி வங்கி அனுப்பிய கடிதத்தால் அம்பலம்..!
கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொடூர கும்பலிடம் சிக்கிய இளம் பெண்! 2 நாட்கள் சிறை வைத்து சித்ரவதை!!
சாக்லெட்டை எடுக்க ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு... வெளியான பதைபதைக்கு சிசிடிவி காட்சி
கொல்லப்படும் கர்ப்பிணிகள்.. ராஜாஜி மருத்துவமனைக்கு செல்வதற்கே அஞ்சும் நிலமை..! கலெக்டரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் திடுக் தகவல்
தூர்வாரப்படாத ஓடையில் ரூ.35 லட்சத்தில் 5 தடுப்பணை கட்டியது ஏன்? மக்கள் ஆவேசம்.! கழிப்பறையை கட்டி பூட்டி போட்டது ஏன்?
ஏம்புள்ள பேசமாட்டிக்க... கழுத்தில் குத்திச்சாய்த்த கொடூர கொலை சம்பவம்..! பேன்ஸி ஸ்டோர் காதலால் விபரீதம்
ஆட்டோவை திருடி வழிப்பறி... பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய சிறை நட்பு திருடர்கள்...!

Advertisement
Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நிர்மலா சீதாராமன் விழாவில் கோஷமிட்ட நபரின் பின்னணி வங்கி அனுப்பிய கடிதத்தால் அம்பலம்..!

Posted Oct 03, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொடூர கும்பலிடம் சிக்கிய இளம் பெண்! 2 நாட்கள் சிறை வைத்து சித்ரவதை!!


Advertisement