செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரோகிணி திரையரங்க தண்ணீர் தொட்டியில் 7 நாட்களாக கிடந்த சடலம்.. திகிலில் சினிமா ரசிகர்கள்..!

Feb 04, 2023 07:10:17 AM

கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது....

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி ஒன்று திரையரங்கின் பார்க்கிங் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் ஒரு நாள் தேவையான தண்ணீரை லாரிகளில் வெளியே இருந்து கொண்டு வந்து நிரப்புவது வாடிக்கையாகும்,

அந்த வகையில் வெள்ளிக்கிழமை அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக தொட்டியின் மூடியை திறந்துள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் இருந்து துர் நாற்றம் வீசியுள்ளது.

உள்ளே பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ந்து போய், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தவர் திரையரங்கில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரிசனாக பணியாற்றி வந்த வெங்கடேசபெருமாள் என்பது தெரியவந்தது.

கடந்த ஜனவரி 26ம் தேதி மதுபோதையில் அவர் பணிக்கு வந்திருந்ததாக தெரிவித்த திரையரங்க நிர்வாகம் , மதுபோதையில் அவர் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்திருக்கலாம் என்றனர்.

மது போதையில் வெங்கடேசபெருமாள் உள்ளே விழுந்த பின்னர் தண்ணீர் தொட்டியின் மூடியை சாமர்த்தியமாக மூடியது யார் ? கடந்த 7 நாட்களாக அவர் தொட்டிக்குள் சடலமாக கிடந்ததாக கூறப்படும் நிலையில் பணிக்கு வந்தவருக்கு என்ன நேர்ந்தது ? என்று கூட திரையரங்கு நிர்வாகம் கண்டு கொள்ளாதது ஏன்? என்ற சந்தேகம் எழுவதால், தியேட்டர் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி கட்டி போட்டு 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த அண்ணா நகர் டவர் பூங்கா..!
முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!
குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதி என்ன? - இபிஎஸ்
தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - நிதித்துறை செயலாளர் முருகானந்தம்
30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் பரிதாப பலி..! அதிவேக காரால் சகோதரரும் உயிரிழந்தார்
சென்னையில் 5 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த 'ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு..!
நடிகையின் கணவர் மகள் கொடூர கொலை மதுவால் நிகழ்ந்த பயங்கரம்... சினிமா டப்பிங் கலைஞர் வெறிச்செயல்..!
பேருந்துக்கு அடியில் படுத்து, சாலையில் ரகளை செய்த போதை பெண் புள்ளீங்கோஸ்..! ஜாம்பீஸ் போல அட்டகாசம்
பெப்பர் ஸ்பிரே அடித்து சக ஊழியரிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது..!

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தந்தை சடலத்தின் முன்பு காதலிக்கு தாலி கட்டி மணம் முடித்த இளைஞர்..! வானமே மழை தூவி வாழ்த்தியது

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சினிமா,வீடியோ,Big Stories,

‘வணங்கான்’ ரிட்டர்ன்ஸ் பாலா ஷூட்டிங்கில் நடிகையின் கன்னம் பழுத்தது..! சம்பளம் கேட்டா அடிப்பீங்களா நியாயமாரே ?

Posted Mar 20, 2023 in சென்னை,Big Stories,

முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!

Posted Mar 20, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காரெல்லாம் வச்சி கடத்திருக்கோம்.. பெட்ரோல் செலவுக்காவுது 1500 ரூபாய் தாண்ணா..! ஒரு அப்பாவி கிட்னாப்பர்ஸ்


Advertisement