செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பேனா நினைவு சின்னம்.. கடலுக்குள் வைத்தால் நான் உடைப்பேன்.. சீமானின் வேற லெவல் சம்பவம்..

Jan 31, 2023 06:13:55 PM

கலைஞர் கருணாநிதியின் நினைவாக கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைத்தால் உடைக்கப்படும் என்று பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது...

சென்னை மெரீனா கடலுக்குள் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

நினைவுச்சின்னம் வைக்க வேணாமுன்னு சொல்லலை, கடலுக்குள் அமைப்பதற்கு தான் எதிர்க்கிறோம் என்றும் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் என்றார் அப்போது ஒரு தரப்பினர் கோஷமிட்டனர் இதையடுத்து ஆவேசமான சீமான் , நீ கடலுக்குள் பேனாவ வையி.... ஒரு நாள் நான் வந்து உடைக்கிறேனா இல்லையா பார்... என்று கூறினார்

கோசமிட்டவர்களை நோக்கி, பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை... பேனா வைக்க காசு எங்கிருந்து வந்தது..? என்று கேள்வி எழுப்பிய சீமான், மீனவர் சங்கம் என்ற பெயரில் வந்து ஏதாவது பேசிகிட்டு இருக்க கூடாது என்றார்.

சீமான் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு தரப்பினர் எதிர்த்து கோஷமிட்டபடியும் கூச்சலிட்டபடியும் இருந்தனர், ஆவேசமான சீமான் நீ சொன்னா நான் பேசமால் போயிருவேனா... என்றார்

சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கடலுக்குள் பேனா அமைப்பதை எதிர்க்கிறேன் என்று கூறிய சீமான் கடுமையான போராட்டங்கள் நடத்துவார்கள் என்று கூறிவிட்டுச்சென்றார்

இந்தக்கூட்டத்தில் பங்கேற்று மீனவர் சங்கம் சார்பில் பேசிய சிலர் கடலுக்குள் பேனா சிலை அமைத்தால் மீன் வளம் பெருகும் என்று பேசியது குறிப்பிடதக்கது.


Advertisement
நான் அரசியலுக்கு வருவது குறித்து காலம் பதில் சொல்லும்: வடிவேலு
ஆளுநர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - செங்கோட்டையன்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து திமுக கூட்டணி வெற்றி... ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
மேகாலயாவில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார் கான்ராட் சங்மா
''திமுக அரசின் 22 மாத செயல்பாட்டை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை..'' - அண்ணாமலை
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்..!
தமிழில் எழுதாத பெயர் பலகைகள் மீது மை பூசி அழிப்போம் - ராமதாஸ் எச்சரிக்கை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

Posted Mar 21, 2023 in சென்னை,Big Stories,

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்


Advertisement