செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக்கூறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் கைது

Oct 05, 2022 07:23:23 PM

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக்கூறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபரை விழுப்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்த பிரகாஷ், 75-வது சுதந்திர தினத்தன்று, பாகிஸ்தான் வாழ்க எனவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு காவல்துறைக்கு சவால் விடுக்கும் தொணியில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இவர் சில தினங்களுக்கு முன், விழுப்புரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., லட்சுமணன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் வளவனூர், விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள் சுவர்களில் பேனர்கள், சாலையை ஆக்கிரமித்து பேனர்கள் வைத்திருந்தனர்.

பேனரை அகற்றகோரி விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதாவுக்கு புகார் அளித்திருந்தார்.அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததால், தலையில்லா பொம்மைக்கு வயல் வெளியில் வைத்து நூதன முறையில் தனது புகார் மீது, எஸ்.பி., நடவடிக்கை எடுக்காததால் முண்டமே நீயாவது நடவடிக்கை எடு என நான்கு சாட்டை அடி கொடுத்து, முறையீடு செய்து வீடியோவாக பதிவிட்டு, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


Advertisement
காவிரி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் மதிக்கும்: துரைமுருகன் நம்பிக்கை
நெல்லையில் ஏடிஎம்-களில் திருடியதாக கைதாகி தப்பிய 2 பேர் மீண்டும் கைது
கும்பகோணத்தில் போதை மாத்திரைகளை சானிடைசரில் கலந்து குடித்த 2 உயிரிழப்பு
மகளிர் இட ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு விழா
கைதியாக இருந்தாலும் அவருக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதில்லை கைதிக்கு 40 நாள்கள் விடுப்பு - நீதிபதிகள் உத்தரவு
ரூ.12000 கோடியை பயன்படுத்தி தற்சார்பு வாழ்வாதாரத்தை தர முடியாதா? சீமான் கேள்வி
சென்னை கால் டாக்சி ஓட்டுநரின் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி... 30 நிமிடங்களில் பணத்தை திருப்பி எடுத்த மெர்கெண்டைல் வங்கி
முதுநிலை மருத்துவத்தில் சேர நீட் தகுதி மதிப்பெண்கள் 0 பர்சன்டைலாக குறைக்கப்பட்டிருப்பது கல்வி தரத்தை உயர்த்தாது: அன்புமணி
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சர்வதேச அமைப்பின் அங்கீகாரம்
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!

Advertisement
Posted Sep 23, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..! 2 வது மனைவிக்கும் கும்மாங்குத்து

Posted Sep 23, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தஞ்சை தமிழர்களை ஏமாற்றி அர்மீனியா நாட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமை..! நாடு திரும்ப இயலாமல் தவிப்பு

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!

Posted Sep 22, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

80 வயது பாட்டி கொடுத்த டஃப் பைட் நடுங்கிய பெண் போலீஸ்..!


Advertisement