செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Aug 17, 2022 10:15:25 AM

சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த முகமூடிக் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் கரூர் மாவட்டத்தை வெங்கடேசன் ஆகியோர் இணைந்து வடபழனி மன்னார் முதலி தெருவில் ஓசோன் கேபிடல் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளுக்கு இந்நிறுவனத்தினர் வட்டிக்கு பணம் கொடுத்துவருகின்றனர்.

நேற்று மாலை 3 மணியளவில் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்த 7பேர் கொண்ட முகமூடி கும்பல், அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி லாக்கரில் இருந்த 30 லட்ச ரூபாயை பணத்தை கொள்ளையடித்தது.

அங்கிருந்த நவீன் என்ற ஊழியர் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போது கத்தியால் அவரை முகமூடிக் கும்பல் வெட்டியது. மற்றொரு ஊழியர் தீபக் சாதுர்யமாக செயல்பட்டு ஒரு கொள்ளையனை மடக்கி பிடித்து கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குபதிவு செய்து பிடிப்பட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் விருகம்பாக்கத்தை சேர்ந்த இக்பால் என்பது தெரிய வந்தது. தப்பியோடிய மற்ற நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது வடபழனியில் நிதி நிறுவனத்தில் 30லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Advertisement
பாராக மாறிய அரசு மருத்துவமனை.... போதையில் ஆடையில்லாமல்... பெண் நோயாளிகள் அச்சம்..! பாதுகாப்பு குறைபாடு என புகார்
கழுத்தை அறுத்துக் கொண்ட கொலைகார காதல் சிறுவனை விரட்டிப் பிடித்த போலீசார்..! சொன்னது என்ன ? பரபரப்பு வீடியோ
வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்
20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்
கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!
நிர்மலா சீதாராமன் விழாவில் கோஷமிட்ட நபரின் பின்னணி வங்கி அனுப்பிய கடிதத்தால் அம்பலம்..!
கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கொடூர கும்பலிடம் சிக்கிய இளம் பெண்! 2 நாட்கள் சிறை வைத்து சித்ரவதை!!
கொல்லப்படும் கர்ப்பிணிகள்.. ராஜாஜி மருத்துவமனைக்கு செல்வதற்கே அஞ்சும் நிலமை..! கலெக்டரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் திடுக் தகவல்
தூர்வாரப்படாத ஓடையில் ரூ.35 லட்சத்தில் 5 தடுப்பணை கட்டியது ஏன்? மக்கள் ஆவேசம்.! கழிப்பறையை கட்டி பூட்டி போட்டது ஏன்?
ஏம்புள்ள பேசமாட்டிக்க... கழுத்தில் குத்திச்சாய்த்த கொடூர கொலை சம்பவம்..! பேன்ஸி ஸ்டோர் காதலால் விபரீதம்

Advertisement
Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,Big Stories,

பாராக மாறிய அரசு மருத்துவமனை.... போதையில் ஆடையில்லாமல்... பெண் நோயாளிகள் அச்சம்..! பாதுகாப்பு குறைபாடு என புகார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கழுத்தை அறுத்துக் கொண்ட கொலைகார காதல் சிறுவனை விரட்டிப் பிடித்த போலீசார்..! சொன்னது என்ன ? பரபரப்பு வீடியோ

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

20 ஆயிரம் ரூபாய் தரலன்னா பழத்தை பறிமுதல் செய்வீங்களா.. கேட்கல.. இன்னும் சத்தமா கதறு..! உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம்

Posted Oct 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!


Advertisement