செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆரோக்கியம்

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரைகளை அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த தென்கொரியாவில் ஒப்புதல்

Dec 27, 2021 03:45:11 PM

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரைகளை அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த தென்கொரியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 92 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்ட போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட பைசர் நிறுவனத்தின் Paxlovid மாத்திரை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அந்நாட்டு உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்த 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 40 கிலோவிற்கும் அதிகமான எடைகொண்டிருப்பவர்களுக்கு இந்த மாத்திரை சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

இந்த மாத்திரைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு ஏற்படும் அபாயத்தை 89 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதாக அண்மையில் வெளியாகிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.


Advertisement
ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால், குரங்கம்மை நோய் இனி எம்-பாக்ஸ் என்று அழைக்கப்படும் - உலக சுகாதார நிறுவனம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி அறிமுகம்
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை பாதிப்பு
மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?
ஒமைக்ரானுக்கு எதிராக மொல்னுபிரவர் வாய்வழி மருந்து செயலாற்றும் - மெர்க் மருந்து நிறுவனம் தகவல்
வூகான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நியோ கோவ் வைரஸின் வீரியம் குறித்து ஆராய்ச்சிக்கு பின்னர் தெரிய வரும் - உலக சுகாதார அமைப்பு
'தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் ஆபத்து..?' நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு

Advertisement
Posted Mar 20, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

Posted Mar 20, 2023 in உலகம்,Big Stories,

சேதி சொன்ன சிட்டுக் குருவியை மீட்டெடுப்போம்!

Posted Mar 20, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் பரிதாப பலி..! அதிவேக காரால் சகோதரரும் உயிரிழந்தார்

Posted Mar 19, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கரும்பு வெட்ட கமிஷன் கேட்கும் பண்ணாரி சர்க்கரை ஆலை..! கையறு நிலையில் விவசாயிகள்

Posted Mar 19, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உறவு முறை தவறியதால் ஒரு வழி பாதையான விபரீத காதல் பயணம்... பெண்ணை கொன்று உயிரை மாய்த்தார்..!


Advertisement