செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

கொடைக்கானலில் நடு வீதியில் நடந்த சம்பவம்... திருந்துவார்களா மக்கள்?

May 23, 2021 10:34:10 AM

கொடைக்கானலில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடடங்கி கிடக்க வேண்டும் என்பதற்காக போலீசார் செய்த காரியம் பாரட்டுக்குரியதாக இருந்தது.

பிரபல சுற்றுலாதலமான கொடைக்கானலில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மார்ச்  மாதம் முதல் தற்போது வரை கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதனை கட்டுப்படுத்தும்  விதமாக  கொடைக்கானல் காவல் துறையினர்
செய்த காரியம் பாரட்டுக்களை பெற்று வருகிறது.

அதன்படி, மூஞ்சிக்கல் பகுதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வருவது போன்றும், அவரது உடலுக்கு அருகில் உறவினர்கள் கூட செல்லமுடியாதவாறு கதறி அழுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை, பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

அப்போது, கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் , பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், தனி நபர் இடைவெளியை பின் பற்ற வேண்டும்,கூட்டமாக வெளியே செல்ல வேண்டாம்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை கூட பார்ப்பதற்கு முடியாத சூழ்நிலை நிலவுவதாக , பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

இறுதியில் , பொதுமக்களின் நலன் கருதி, இது வெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியே, யாரும் அச்சம் அடைய வேண்டாம், என்று எடுத்துரைத்தார்.

காவல்துறையினர் நடத்திய நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.


Advertisement
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!
வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!
தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வனம் ஆக்கிரமிப்பில் உள்ளது - தமிழக அரசு

Advertisement
Posted Mar 23, 2023 in சென்னை,Big Stories,

30 ஆண்டு குப்பைமேடு... பூங்காவாகப் போகிறதாம் சென்னை மாநகராட்சி ஜரூர்..!

Posted Mar 23, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருட்டு வழக்கில் சிக்கிய மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயற்சி... நீதிமன்ற வளாகத்தில் கணவனுக்கு தர்ம அடி..!

Posted Mar 23, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலித்து கைவிட்ட இளம் இராணுவ வீரர்.. இறந்த குழந்தையுடன் தவித்த பெண்..! மற்றொரு காதலியை விட்டு மிரட்டிய கொடுமை

Posted Mar 23, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ஐஸ்வர்யாவின் பினாமி நான்... போலீஸை அதிர வைத்த ஈஸ்வரி.. தனுஷ் குடும்பத்தின் ‘டக்’ இது தான்..! கணக்கு வழக்கில்லாமல் கொட்டிக்கிடந்த ஐஸ்வர்யம்

Posted Mar 23, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அண்ணாமலையார் கோவிலில் வெட்டுக் கத்தியுடன் புகுந்து கருப்புச்சட்டை இளைஞர் அட்டகாசம்.. காதலியிடம் கெத்துக்காட்ட ரகளை..!


Advertisement