செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

ஊரடங்கில் தவிப்போருக்கு உதவும் வகையில் ஓர் உன்னத முயற்சி... எழுச்சியின் நன்னயம்!

May 23, 2021 08:35:35 AM

நாடு முழுவதையும் ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா தொற்று. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மக்கள் தவித்து வருகின்றனர்,. இப்படி உலகமே கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், பலர் ஊரடங்கினால் அடுத்த வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் போராடி வருகின்றனர். தனியார் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தாமாகவே முன்வந்து உணவில்லாமல் தவித்து வருவோருக்கு உணவளித்து அவர்களின் பசியை போக்கி வருகின்றனர்,.

அந்த வகையில், ’மோனிகாவின் எழுச்சி’ என்கிற தனியார் அமைப்பு 'நன்னயம்' என்கிற பெயரில் புதிய முயற்சியை கையில் எடுத்து கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. பசியால் வாடுபவர்களையும், அவர்களுக்கு உதவும் கரங்களையும் இணைக்கும் பாலம் தான் எழுச்சியின் 'நன்னயம்'.

எழுச்சி குழுவினர், முதலில் ஊரடங்கில் தவித்து வரும் குடும்பங்கள் குறித்தான தரவுகளை தயார் செய்து, அவர்கள் குறித்தான விவரங்களை தங்களது வெப்சைட்டில் பதிவு செய்கின்றனர். அதனுடன் அவர்களின் வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை குறிப்பிடுகின்றனர். உதவி செய்ய விரும்புவோர், வெப்சைட் மூலம் உணவு தேவைப்படுவோரின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தலாம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உதவி தேவைப்படுவோர் தங்களுக்கு யார் உதவி செய்தார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியாது. காரணம் உதவி தேவைப்படுவோருக்கும் , உதவி செய்பவருக்கும் நேரடி தொடர்ப்பு இல்லை. எழுச்சி நன்னயம் வெப்சைட்டில் உள்ள வங்கி கணக்கு மட்டுமே அடையாளம். 

கடந்த முறை ஏற்பட்ட ஊரடங்கில் ஆயிர கணக்கான குடும்பங்கள் நன்னயம் வெப்சைட் மூலம் பயனடைந்துள்ளனர்,. உதவுபவர்கள் பலர், மாதக்கணக்கில் குடும்பங்களுக்கு உதவி வந்துள்ளனர்,. ஒரு சிலர், தற்போது வரை உதவி செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை கருத்தில் கொண்டு, மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர், எழுச்சி நிறுவனம் . இந்த முறையும் வெப்சைட் மூலம் , ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்,. 

Nannayam.in என்ற முகவரியில் உதவி தேவைப்படுவோர்களும், உதவி செய்ய விரும்புவோர்களும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.  

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தடுப்பு மருந்து இல்லாத உயிர்க்கொள்ளி நோயான பசிக்கு இதுப்போல தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து உதவுவது தேச ஆரோக்கியத்தின் உச்சக்கட்டம். 


Advertisement
உலக பூமி தினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!
வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement