கொரோனா தொற்றுக்கு பின் விமான கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நட...
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால், வாராந்திர சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்க...
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பேரு...
பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந...
தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் என தொடர்ந்...
இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவைகளுக்கு கடந்த 27 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேவை காரணமாக இரு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் வழங்கப்படும் கட்டண சேவை டிக்கெட்டுகள் விலையை உயர்த்த தேவஸ்தானம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் ...