சென்னை எழும்பூரில், புல்லட் வாங்குவதற்காகவும், ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காகவும் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிவிட்டு நாடகமாடிய நபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
எழும்பூரை சேர்ந்த அப்து...
மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது செய்யப்பட்டான்.
மேல அனுப்பானடியை சேர்ந்த சரவணன் என்பவரது டாடா ஏஸ் வேன் கடந்த மாதம் 13ந் நேதி திருட்டு போனது. அவரது ...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 140 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருக...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருப்பையா என்பவரின் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்...
கனடாவில் வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இரண்டு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க எல்லை அருகில் உள்ள சானிச் என்னுமிடத்தில் உள்ள ஒரு வங்கியில் இரண்டு பேர் துப்பாக்கி...
கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 80 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலாளர் ஆண்டேஸ்வரன் தன் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோருடன்...
மதுரையில் வீட்டிலிருந்த 52 சவரன் நகை காணாமால் போனதாக ஒரு தம்பதி போலீசில் புகாரளித்த நிலையில், அவர்களது 13 வயது மகனே நகைகளை திருடி விற்று நண்பர்களுடன் ஊர் சுற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாக...