எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி ஜம்மு காஷ்மீர் வழியாக நாட்டுக்குள் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் காத்துக் கொண்டு இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்லைக் கோடு அருகே, Manshera, Kotli,...
ஜம்மு காஷ்மீரில், நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 100 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த...
ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 2 பாகிஸ்தானியர்கள் உட்பட நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டிரோன் மூலம் வெடிகுண்டுகள் சப்ளை செய்ய திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.லாகூரை சேர்ந்த ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் புக...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுந்த் கிராமத்தில், பயங்...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சைபுல்லா காதிரி கொல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய 9 வயது மகளும் தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தாள்.
ஸ்ரீநரின் சோவ்...
ஜம்மு-காஷ்மீரில் இரு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் மறைவிட பதுங்கு குழியை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பக...