மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கோயில்களில் உள்ள சிலைக...
கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தில் தேவலகனாபூர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் 20 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த பூசாரிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் க...
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள சிவன் கோவிலில் பணம் திருடிய நபர் ஒருவர், மன்னிப்பு கேட்டு மீண்டும் உண்டியலில் போட்டுள்ள விநோதம் நடந்துள்ளது.
கடந்த 14 ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று தா...
21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு மற்றும் துவக்க விழாவில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.
Pavagadh மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட...
கோவை மாவட்டத்தில் மலைகளை கடந்து வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க சென்ற பக்தர் ஒருவர் அங்கிருந்த அடியாருக்கு காணிக்கையாக பணத்தை கொடுக்க, பணத்தை வாங்க மறுத்த அவர், மரம் நடுங்கள் என்று தெரிவித்த அறிவுரை ...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே பெயில் நாயக்கன் பாளையத்ததில் நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகி...