ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான தமிழ் பெயர்ப் பலகையை, கன்னட சலுவாலியா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் அடித்து...
மகாகவி பாரதியாரின் கூறிய சீர்திருத்தங்களை மனதில் இறுத்தி மத்திய அரசு செயல்படுவதாகவும், பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிப்பதை உறுதி செய்திட, தொடர்ந்து பாடுபடுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திர...
"வீழ்வேன் என நினைத்தாயோ" என மரணத்திற்கே சவால் விடுத்த பாரதிக்கு இன்று 139வது பிறந்த நாள். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மகாகவியின் சாதனைகளையும், தீர்க்கதரிசனத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்ப...
உலகிலேயே தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன்
தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் மிகவும் தொன்மையானது
இந்தியா பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிற...
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை, தமிழ்நாட்டில் தவறாக பயன் படுத்தப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர...
தமிழகத்தில், தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
தமிழகத்தில், தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் ? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை - திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிக...
சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து புறப்படும் ச...