தமிழ் மொழி தனித்தன்மை வாய்ந்தது. தமிழர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் பிரதமர் மோடி சென்னையில் நிகழ்த்திய தமது உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்...
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், மணிக்கு 160 கிலோ மீ...
உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டுமெனப் பிரதமர் மோடி கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வள்ளிமலைய...
இரு மொழிக் கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியில் பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பிற இந்திய மொழிகளின் அறிவை மாணவர்களுக்கு மறுப்பது சரியானதல்ல என்...
உலகத் தமிழர்களுக்காக ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அயலகத...
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., எ...
அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னளவில் குறையாகவே உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு மத்தியில் பிரத...