பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத் தேர்வு ஆன்லைன் மூலமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நடப்பு செமஸ்டருக்கான செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 17- ந் தேதியும், எழுத்து தேர்வு நவம்பர்...
சென்னை பல்கலைகழகம், முன்கூட்டியே ஆன் லைனில் தேர்வு ஒத்திகை பார்ப்பதற்காக இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களை கணினி முன்பு தயார் படுத்திய நிலையில் இணையவழியில் ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய இயலாததால் ஒத்...
இறுதி செமஸ்டர் தேர்வில் புத்தகங்களைப் பார்த்து ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விடையளிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வரும் 21ம் தேதி முதல், இறுதியாண்டு மாணவர்களுக்கு செ...
அண்ணா பல்கலைக்கழகம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் தேர்வை நடத்த உள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டில் இருந்தே எழுதி விடைத்தாளை தப...
தமிழ்நாட்டில், இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் முன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என, கல்லூரி கல்வி இயக்குனரகம் தரப்பில் அறிவுற...
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2019-2020ஆம் கல்வியாண்டில், ஏப்ர...
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக...