நேபாளத்தின் பல எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்து அங்கு ராணுவ சாவடிகளை சீனா அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்திற்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லையில் கிழக்கு மேற்காக 43 மலைத் தொடர்களும், ...
வீடுகளுக்கான பிராட்பேண்ட் உரிமக் கட்டணத்தை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா ஊரடங்கால் பலர் வீடுகளில் இருந்தபடி இணைய உதவியுடன் பணியாற்றி வருகின்றனர...
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 12 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நள்ளிரவு முதல் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு, போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருப்பதால் ஆள்நடமாட்டம், வாகனப...
தரைவழி பயணத்துக்கு கெடுபிடி அதிகமிருப்பதால், சென்னையில் இருந்து விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு 10 நாட்களில் 35,000 பேர் சென்றுள்ளனர். சென்னையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோறும், தமிழகத்தின் பல ...
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த கடந்த இரு மாதங்களில், 262 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான முதல் 5 மாதத்தில் 4 ஆயிரத்து 315 விபத்துகளும்...
பஞ்சாபின் லூதியானாவில் ஒரு நூற்பாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பஞ்சுப் பொதிகள், நூல்கண்டுகள் எரிந்து சாம்பலாயின.
லூதியானாவில் சீமா சவுக் என்னுமிடத்தில் உள்ள தனியார் நூற்பாலை ஊரடங்கு தொடங்கியதில் இரு...
பிரிட்டன் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளனர்.
2020ஆம் ஆண்டுக்கான பிரிட்டன் பெரும் பணக்காரர்கள் பட்டியலை தி டைம்ஸ் நாளிதழ்...