வரும் 20ஆம் தேதியன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ்...
17-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
திட்டமிட்டபடி நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - தேர்வுத்துறை இயக்ககம்
விடைத்தாள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக...
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை விடுவிக்காத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத...
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான தகவல் தவறானது என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை&...
தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது.
நேற்றுடன் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொதுத் ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் மன உறுதியுடன் பொதுதேர்வு எழுதினார்.
பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் நேற்றிரவு திடீரென காலமான...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 10-ம் வகுப்பு மாணவர் பிரித்திகேசன் பொதுத்தேர்வு எழுதினார்.
கானூர் பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த விவ...