மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட்
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி மும்பையிலும் அமலுக்கு வருகிறது
அடுத்த 15 நாட்களில் இந்த விதி அமலுக...
பெற்றோரைப் பேணாத மகன் அவர்கள் உயிருடன் உள்ள காலம் வரை அவர்களின் வீட்டில் உரிமை கோர முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக மனச்சோர்வால் கணவன் படுக்கையில் உள்ள நிலையில், தன...
பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின...
இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித...
மும்பை தாதரில் தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்த பெண் கைதியைக் காவலர் ஒருவர் உடனடியாக மீட்டுக் காப்பாற்றிய காட்சி வெளியாகியுள்ளது.
ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணைக்...
சர்ச்சைக்குள்ளான மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் முதற்கட்ட விசாரணை நடத்துமாறு சிபிஐ க்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை காவல்துறையில் உள்ள சி...
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவர் தன...