கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தன்னை காக்க வைத்த நபரை வழக்கறிஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதாக ஒரு காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வார சனிக்கிழமை நெல்சன் என்ற அந்த வழக்க...
கள்ளக்குறிச்சி அருகே, சாலையில் போவோர், வருவோரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
காரனூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே, இளைஞர் ஒருவர் கையில் கத்திய...
சென்னை காவல் ஆணையர் அலுவலக வாயில் அருகே இடுப்பில் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் இருந்த டிபன்பாக்ஸ் கீழே...
திருப்பூர் மாவட்டம் பணப்பாளையத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்து, ஓட்டல் உரிமையாளரை கத்தியால் குத்தியவரை மடக்கிப் பிடித்த ஊழியர்கள், தாக்கியவரைக் கட்டி வைத்து நையப்புடைத்த வீடியோ காட்சிக...
சென்னை தாம்பரத்தில் சைக்கிளில் ரோந்து சென்ற போலீஸார், பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கும்பலை கைது செய்தனர்.
உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், தாம்பரம் போலீசார், ஜிஎஸ்டி சால...
டெல்லியில் வயிற்று வலியால் அவதிப்பட்டவரின் அடிவயிற்றிலிருந்து 20 சென்டி மீட்டர் நீளமுடைய கத்தி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு உள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த 28 வயது நபர், கடும் வயிற்று வலி காரணமா...
ஹைதராபாதில் அடுத்தடுத்து தனது மூன்று சகோதரிகளை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்திரயான்குட்டா பகுதியில் அகமது இஸ்மாயில் என்ற நபர் தனது சகோதரிகளுடன் ஏற்பட்ட தகராறி...