கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தெலுங்குப்பட்டி பொருந்தலுரை...
வாங்கிய கடனை அடைத்த பின்னரும் நிலத்தின் பத்திரத்தை தராமல் கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்த 5பேருக்கு சேலம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஏற்காட்டை சேர்ந்த அசோக்குமா...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேருக்கு சிறைக்காவலை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்...
இறக்குமதி காருக்கான நுழைவு வரி செலுத்துவது குறித்த வழக்கில், நீதிபதியின் கருத்துகள் தன்னை புண்படுத்தியதுடன், குற்றவாளிபோல காட்டியுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வேதனை தெரிவிக்கப்பட...
மலேசியாவில் வளர்ப்பு மகளிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார் மலேசியத் தமிழரான ...
பிரசாத் ஸ்டுடியோ இடம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
40 ஆ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆலங்குளத்தை அடுத்த நெட்டூரைச் சேர்ந்தவர் பேச...