டெல்லி உள்ளிட்ட 6 உயர்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளனர். இதில் இருவர் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுகின்றனர் .
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைம...
தேனி மாவட்டம் கம்பம், அனிஷ் தோப்பு, மணிக்கட்டி ஆலமரம் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி கிடா முட்டு சண்டை போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து விட்டது.
சட்டம் ஒழுங...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிமன்ற பதிவாளரின் கையெழுத்தை போலியாக போட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
போலியான நீதிமன்ற முத்திரைகளை பயன்படுத்தி ...
மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக கொண்டு வருவதில் சிக்கல்களும், தடைகளும் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது குறித்து பேசிய அவர், தலைமை நீதிபதிகள் வேறு மா...
சென்னை பட்டினப்பாக்கத்தில் சொகுசு கார் மீது சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி மாலா சென்ற கார் மோதியதில் நீதிபதி காயமடைந்தார். இன்று காலை பசுமைச்வழி சாலை நீதிபதிகள் குடியிருப்பில் இருந்து நொச்சிக்குப...
சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்ணாநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், 15 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர...
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் என்.மாலா மற்றும் எஸ்.செளந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்...