நிலா சோறு சாப்பிட்ட காலம் மாறி, நிலவில் சோறு சாப்பிட முடியுமா என்று ஆராய்ச்சி நடத்தும் அளவிற்கு மனித இனம் முன்னேறியுள்ளது.
அந்த வரிசையில், விண்வெளி வேளாண்மை என்பது இன்றும் பெரும் அளவில் விவாதிக்கப...
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க முடியுமா என உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் வினவியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லை...
தமிழக அரசு விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து நீர்மேலாண்மையைத் திறம்படக் கையாண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல...
மண்ணை பொன்னுக்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் , ராசாயனங்கள் என்ற பெயரில் நாம் நம் மண்ணை பாழாக்கி வருகிறோம். உழவு மண்ணில் ராசாயனங்களை கலந்து பயிரிடும்போது, மண் வளம் பாழாகிறது. ஆனால் பாழாகுவது மண் ம...
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிரான பொதுநல வழக்கை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் வ...
கடந்த காலங்களில், விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே, புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால், எ...
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிப்பதாக, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிப்பதாக, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
அந்த குழுவில் இணைந்துள்ள தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா, ஹரியானா ...