புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் ரீதியாக மட்டுமே முடிந்தவரை இந்தி மொழி பயன்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.
ஜிப்மர் ...
திருப்பதி மலையில் தேவஸ்தானத்தின் எஸ் வி பி சி தொலைக்காட்சியில் பக்தி நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சினிமா பாட்டுகள் திடீரென ஒளிபரப்பப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை சில பக்தர்கள் தங்கள் செ...
இருமொழி கொள்கையில் அதிமுக உறுதி - ஓ.பி.எஸ்
இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றக்கொள்ள முடியாது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உ...
ஆங்கிலத்திற்கு மாற்றாகவே இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் 37-வது நாடாளுமன்ற அலுவல் மொழிகள் தொட...
திமுக எம்பி தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்...
தேசியவாதிகளை மதிப்புக்குறைவாகவும் மோசமாகவும் நடத்துவது தொடர்வதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களை இழிவுபடுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தொடர்பாகக் கங்கணா ரணாவத் மீது ...
"லிங்க்டு இன்" சமூக வலைத்தளம் தற்போது இந்தியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மொழிகளில் முதல்முறையாக, இந்தியில் இந்த சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக...