சென்னை அடுத்த அம்பத்தூரில், கடன் தருவதாக கூறி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாதனாங்குப்பம் பக...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 67 லட்ச ரூபாய் போலி பண நோட்டுகளை போலீசார் பறிமுதல...
டெல்லியில் 36 பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டிய ஃபர்ஹான் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இணையத்தில் திருமண பதிவு மையத்தில் பல்வேறு போலி பெயர்களில் வரன் தேடுவதாக...
புதுச்சேரியில் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை பறித்து சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
கோர்க்காடு எல்லை அம்மன் நகரை சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டிற...
மறுமணத்துக்காக திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடிய கனடா வாழ் தமிழர் ஒருவரிடம் பெண் குரலில் பேசி, 1 கோடியே 38 லட்ச ரூபாயை பறித்த சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். கூகுளில் கிடைத்த பெண...
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிளிப்கார்ட் டெலிவரிபாயிடம் , மனைவியை பேசவைத்து கவனத்தை திசை திருப்பிய கணவர், பார்சலில் இருந்து லேப்டாப் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை மாற்றி விட்டு பார்சலில் மரக்கட...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அலுமினிய குண்டானை இரிடியம் எனக் கூறி ஏமாற்றி 3 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அலுமினிய பாத்திரத்துக்குள் பேட்டரியால் இயங்கும் மோட்டாரைப...