ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்ற பாதுகாப்பு சுவரை கீழே தள்ளி ஷியா தலைவர் முக்தாதா அல் சதர் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல் சதர் கட்சி அதிக இட...
இலங்கையில் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்ததையடுத்து அதிபராக இருந்த...
இலங்கை பிரதமராக மூத்த எம்.பி. திணேஷ் குணவர்தனே நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் பதவிக்கு திணேஷ் குணவர்தனேவை, பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அனைத...
இலங்கையில் போராட்டத்தைக் கலைக்க கொண்டு வந்த 50 கண்ணீர் புகை குண்டுகளை திருடி சென்று வீட்டில் பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக பொல்துவ (Pol...
இலங்கையில் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களின் பாதுகாப்பு நலன், பொது ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் சமூக வாழ்கைக்கு தேவையான அத்தியாவ...
இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க மத்திய அரசு நாளை அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய...
இலங்கையில் அதிபர் பதவி கோத்தபய ராஜினாமா செய்த பின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்ட நிலையில் அடுத்த வாரத்தில் புதிய அதிபரை தேர்வு செய...