திருப்பூரில், வடமாநிலத் தம்பதியரின் 11 மாத குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்தது.
பீகாரைச் சேர்ந்த சன்விகா தேவி என்ற பெண்மணி தனது பெண் குழந்தையை தூங்க வைத்து விட்டு பக்கத்து வீட்டிற்கு ச...
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான பணிச்சூழலுக்கு உத்த...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெற்றோரின் அஜாக்கிரதையால் கொதிக்கும் எண்ணெயில் ஒன்றரை வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது.
நல்லூரை சேர்ந்த பாலமுருகன், ஷாலினி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை, ...
காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை கொன்ற பெண்கள்..! தீய சக்தி சித்ரவதையின் பின்னணி
அரக்கோணம் அருகே பச்சிளம் ஆண் குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் பெண்ணின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தோல் ஷாப் பகுதி...
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. குல்பெர்க் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவி கடும் புகை மூட்ட...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கரிப்பாடு பகுதியில் அம்மாவை பிரிந்து செல்லமாட்டேன், பிரச்சனைகள் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருப்பேன் என கதையளந்து அழுதுகொண்டே அங்கன்வாடிக்கு செல்ல அடம்பிடிக்கும் கு...
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, தன் பிஞ்சு கைகளால் பாம்பு ஒன்றை பிடித்து புற்றுக்குள் விட்ட காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஆலோரை பகுதியில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிர...