காவல்துறை விசாரணை முடியும் வரை டெபாசிட்களை பெறக்கூடாது என ஆரூத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என அதன் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு ஆ...
வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் ஆட்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, குற்ற விசா...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர...
தனது குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் காணாமல் போய்விட்டதாக பொய்யான தகவல் கூறி புதிய பாஸ்போர்ட்டுகள் பெற்றதாக முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்....
பைக் ரேசில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர், ஸ்டான்லி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்...
அம்பேத்கர் படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க, பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் என்.மாலா மற்றும் எஸ்.செளந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்...