பாரத ஸ்டேட் வங்கியில் தங்க நகைக் கடன்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் தங்க நகைக் கடன்கள் வழங்குவது குறிப்பிடத் த...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் காணிக்கையாகக் கிடைத்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்வதால் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என இந்து அறநிலையத்துறை அம...
சென்னையில் மரம் சாய்ந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்ததில் வங்கிப் பெண் மேலாளர் உயிரிழந்தார்.
போரூரைச் சேர்ந்த வாணி கபிலன் என்பவர் கேகே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள வங்கியில் மேலாளராகப்...
கோவையில், 3 கிலோ போலி நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாநகர் இந்தியன் வங்கியில், மேலாளராக பணியாற்றிய பிரேம்குமார் மற்றும் உதவி மேலாளராக இரு...
ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் பணத்தின் அளவு கடந்த ஓராண்டில் மட்டும் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுக பிரமுகர் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்...
நாடு முழுவதும் எச்.டி.எப்.சி வங்கி கிளையில் இருந்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு கோடி கணக்கிலான பணப் வரவு வைக்கபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்...