ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பங்கேற்றார்.
...
ஆப்பிரிக்காவுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கை ஒதுக்கித் தர இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த காணொலிக் கூட்டத்தில் பேசிய வ...
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஃபோம்பன் என்ற இடத்தில் இருந்து தலைநகர் யவுண்டேக்கு பேருந்து ஒன்று 70 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப...
நீர் நிலைகள், அரிய வகை மரங்கள், மூலிகைகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகன்களின் கடமையாகும். வளமான வனத்தில் வானுயர்ந்த மரங்களும் உண்டு; அரியவகை பொக்கிஷம் போன்ற மரங்களும் உண்டு....
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தென்மேற்கு பகுதியில் உள்ள கும்பா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் இருசக...
மும்பையில் சுஷாந்த் சிங் மரணம் அடைந்த வழக்கை விசாரித்து வரும் போதைத் தடுப்புப் பிரிவினர் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் என்ற ஒருவரை கைது செய்தனர்.
பாலிவுட்டில் போதைப் பொருள்களை சப்...
ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை ஈடுபட்டு உள்ளது.
தான்சானியா நாட்டில் உள்ள இந்த மலையில் பலத்த காற்று வீசுவதன் க...