ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப் பொருட்களை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர்.
வடமேற்கு மாகாணமான சாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு பறிமுதல் ...
சவுதி அரேபிய அரசின் எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் இரு சேமிப்பு கிடங்கின் மீது ஏமன் ஹவுதி படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறிய நிலையில், தாக்குதலுக்கு ஏமன் ஹவுதி ...
அபுதாபியில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
2015-ம் ஆண்டு முதல...
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியின் விமான நிலையப் பகுதிக்கு அருகே நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முசாபா பகுதியில் நிகழ்த்த...
மத்திய அரசால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு மதுரை திரும்பிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் ...
உள்நாட்டு போர் காரணமாக கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் ஏமன் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்க போதுமான நிதி இல்லை என ஐ.நா.,தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஏமன் மக்...
சவுதி அரேபியாவில் நாத்திகத்தை ஊக்குவிக்கும் விதமாக கருத்து பதிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் (Yemen) நாட்டைச் சேர்ந்த அலி அபு (Ali Abu), 2 அனாமத்திய டுவிட்டர் கணக்...