மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோவில் புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சி குழு நடத்திய கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜர் நாட்டை ஒட்டியுள்ள எல்லையோர கிரா...
ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை என்றும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்ன...
தஞ்சையில் இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தென்கீழ் அலங்கம் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் , செயின் வாங்குவது போல் ...
ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிவதை தாலிபன் அரசு கட்டாயமாக்கியது குறித்து ஐநா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டாரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
பெண்கள் தங்கள் தலைமுதல் கால்...
கேரளாவில் நள்ளிரவில் அரசுப் பேருந்தில் ஏறிய 3 இளம்பெண்கள், இருக்கைகள் காலியாக இல்லை என்று கூறி ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது, போலீசாரையும் ஆபாசமாகப் பேசி அடிக்கப் பாய...
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்குத் தனியாகப் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், குளிர்வசதி ...