நாட்டில் கோதுமையின் விலையை கட்டுக்குள் வைக்க கோதுமை மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் மொத்த விற்பனையாளர்களிடம் இருக்கும் கோதுமை இருப்புக்கும் வர...
சில்லரையாக விற்கபடும் அரிசி, கோதுமை, பருப்பு, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
டிவிட்டரில் பதிவிட்டுள்...
உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் ஆப்கான் மக்களுக்கு மேலும் 2 ஆயிரத்து 500 டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் டன் வழங்குவதாக இந்தியா உறுதி அ...
உணவு பற்றாக்குறையால் பட்டினி கிடக்கும் ஆப்கான் மக்களுக்கு மனிதநேய உதவியாக மூன்றாயிரம் மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக இந்தியா அனுப்பியது.
ஆப்கானுக்கு இதுவரை 33ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கோத...
இந்தியாவின் 56 ஆயிரம் டன் கோதுமையை கொண்டு செல்ல துருக்கி மறுத்துவிட்டது ஏன் என்று விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப...
கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நிதி அமைப்பான IMF தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்றுமதி தடையை விலக்கக் கோரிய ஐ.எம்.எப். சர்வதேச உ...
ஆப்கானிஸ்தானில் உணவுப்பற்றாக்குறை அதிகரித்திருப்பதன் காரணமாக கோதுமை ஏற்றுமதியை தாலிபான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தாலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 22 மில்லியன் மக்கள் கடும் பசியால் வாடி வருவ...