அக்னிபாதை திட்டம் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்கள் முடக்கம் - உள்துறை அமைச்சகம்
அக்னிபாதை திட்டம் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களை முடக்கிய உள்துறை அமைச்சகம், அத்திட்டம் தொடர்பான உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது.
அக்னி...
வாட்ஸ் ஆப்பின் குழு அழைப்புகளில், குறிப்பிட்ட நபரை Mute செய்யும் வகையிலான புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில், 32 நபர்கள் வரை குழு அழைப்புகளில் இணைக்கலாம் என்ற புதிய அப...
திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில், அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்...
வாட்ஸ் அப் குழுவில் இருந்து சத்தமில்லாமல் வெளியேறும் வகையில் புதிய வசதி அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் ஏராளமான பயனாளர்களை கொண்ட வாட்ஸ் அப், அவ்வப்போது பயன்பாட்டு வசதிக்காக அப்டே...
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி, எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு தகவல் அனுப்பிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தன் பெயரில் சுயவிவர புகைப்படத்துடன் கூடிய ப...
இந்திய ராணுவ அதிகாரிகள் சிலர், முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வாட்ஸ் அப் மூலம் அண்டை நாட்டுக்கு கசியவிட்டதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ராணுவ இணைய பாதுகாப்பில் நிகழ்ந்த இந்த அத்துமீறல் கு...
வாட்ஸ் அப் செயலியில் 2 ஜிபி அளவுள்ள கோப்புகளை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் எழுத்துக்கள் வடிவிலும், வீடியோ, ஆடியோ வடிவிலும் உ...