கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளும் ஆய்வுக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த 3 பேர் அ...
கள்ளக்குறிச்சி கலவரத்தில் காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக க...
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கலவரத்தின் போது, காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த இளைஞர் அடையாளம் காணப்பட்டு அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் த...
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தின் போது திருடிச் செல்லப்பட்ட பொருட்களை, கிராம மக்கள் இரவோடு இரவாக கும்பக்கோட்டை என்ற இடத்தில் வைத்து சென்றுள்ளனர்.
பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை த...
302 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கில் இதுவரை 302 பேர் சிறையில் அடைப்பு
நேற்று முதல்கட்டமாக 128 பேர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்டவர்கள் விடிய வி...
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக இன்று மேலும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். 18 சிறார்கள் உள்பட 128 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
கள்ளக்குற...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுகூறாய்வு செய்யவும், அதை வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கணியாமூர் பள...