தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆட்சேபணை சான்று வழங்க 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டனர்.
பனையூரைச் சேர்ந்த முனியசாமி என்பவர்...
தூத்துக்குடியில், பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , எல்கேஜி மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
செய்துங்கநல்லூர...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கார் மோதியதில் பைக்கில் சென்ற காவலர் மற்றும் அவரது 4வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மார்சல் என்பவர் ...
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் துணை மின் நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த மின்பாதை ஆய்வாளரை அலுவலகத்திற்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கயத...
தூத்துக்குடி நீதிமன்றம் முன் தந்தையை வெட்டி கொலை செய்ய முயன்ற மகனை அவரது தந்தையின் கூட்டாளிகள் அங்கேயே வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காசிராஜன் என்பவர் சொத்து பிரச...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்வதாக வேதாந்தா குழுமம் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத...
தூத்துக்குடியில் செயின் பறிப்பு திருடன் ஒருவன் தன்னை பொதுமக்கள் தாக்கியதாக நீதிபதியிடம் புகாரளித்த நிலையில், நீதிபதியின் உத்தரவின் பேரில் திருடனை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்...