அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், நோய்த்தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக, சுகாதார துறைக்கான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில்,&...
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட கூடுதலாக 18 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் இறப்பு விகிதம் 1 புள்ளி 82 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
...
ஆபத்தான கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சோதனை மருந்தாக ரெம்டெசிவரை வழங்கலாம் என சிகிச்சை விதிகளில் சுகாதார அமைச்சகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மருந்து மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையி...
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர...
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையை முயற்சித்துப் பார்க்க விரைவில் அனுமதி கிடைக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையி...
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அங்கு 95 பேர் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 14 நாட்க...