தேர்தல் நேரத்தில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற அரசாக, ஆளும் அதிமுக அரசு உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கனமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட விவச...
தமிழ்நாட்டில், 54 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, மாநில அரசு அறிவித்துள்ளது. சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணை...
அஞ்சல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை...
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முற்றாக சரிந்துள்ளது.
மேலும் 451 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியான நிலையில், 470 பேர், வைரஸ் பாதிப்பிலிருந்து, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்...
தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். கொரோனா சூழலால், கூடுதலாக 25 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப...
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாள்தோறும் முட்...
இன்றைய சூழலில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொக...