தமிழகத்தில் குட்காவுக்கு மேலும் ஓராண்டு தடை
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
புகையிலைப் பொருட்களை தயாரித்தல், விநியோகித்தலுக்கான தடையை நீட்டி...
தமிழ்நாடு முழுவதும் தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால...
இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயசங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில்...
அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ...
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் முகக்கவசம் அணிந்தே மாணவர்கள் தேர்வு எழுத வேண்ட...
தமிழக அரசு வன்னியர்களுக்கு மீண்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்...
தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவனத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் ம...