காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்...
தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடப்பதாகவும், அரசியல் தலையீடு காரணமாக காவல்துறையினர் தவறு செய்வதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் பேட்டியளித்த அவர், மு...
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக காவல்துற...
வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் ஆட்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, குற்ற விசா...
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் இருந்து திருடப்பட்ட நகையை பழங்கால முறையைக் கையாண்டு காவல் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார்.
மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த வெள்ளைச்...
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் நடைபெறும் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி ந...
தான் 6 மணி நேரம் கட்சி அலுவலகத்தில் தான் இருப்பேன் என்றும் முடிந்தால் காவல்துறையினர் கைது செய்துபார்க்கட்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.