தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதன...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணிகளின் நிலை தெளிவாகும் என்றும், மக்களவை தேர்தலின் போது உடனிருந்த கட்சிகளுடன் கூட்டணி தொடர்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள...
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிப்பதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் 234 சட்டமன்றத்...
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை சமூக நீதி மாநாட்டில், காணொலி மூலம் பங்கேற்று உரை ஆற்றி...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஹெலிகாப்டரில் சென்று, திருச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்றடைந்த கமல்ஹாசன், பின்னர் அங்கிருந்த...
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களை கவர, புதிய வியூகம் வகுப்பது குறித்து, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு சென்னையில் கூடி, முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளது.
இராயப்பேட்டை - அதிமுக தலைமை அ...
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்த...