சர்வதேச விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அரசின் குவாண்டாஸ் விமான சேவை நிறுவனம் தொலை தூர பயணங்கள் மேற்கொள்வதற்காக பன்னிரெண்டு A350-1000 ரக ஏர்பஸ் விமானங்களை வாங்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடர் வெள்ளத்தால் ஏராளமான மக்கள் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
சிட்னி நகரில் கடந்த 6 வாரங்களாக கனமழை விட்டு விட்டு பெய்து ...
ஆசியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தளமாகக் கொண்ட லோவி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், கொரோனா...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், தடுப்பூசி மையத்தில் திரண்ட மக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவிவருவதையடுத்து 3 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத...
ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ள நீரால் வாரகாம அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.
சிட்னியில் வரலாறு காணாத மழை பெய்து உள்ள நிலையில் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறத...
ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் சிட்னி நகர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கு பின் வரகாம்பா (warragamba) அணை நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள குட...